×

பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்!

சென்னை: பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறங்கியுள்ளது. பெங்களூருவில் பலத்த சூறைக்காற்று இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்கியது.

 

The post பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Chennai ,Bangalore ,Singapore Airlines ,Singapore ,
× RELATED பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!